Browsing: இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் இருந்து தேங்காய் மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து தேங்காய்…

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு)…

யாழ்ப்பாணத்தை உலுக்கிய புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கில், இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (15) மீண்டும் வாசித்து…

மதுரங்குளிய 10 கனுவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் அங்குள்ள பணியாளர் கியூஆர் குறியீட்டைக் கேட்டதால் அவரை துரத்தித் தாக்கியதாக…

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தனகல்ல கரஸ்னாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள…

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, தற்போதைய எரிபொருள் விலைகளைப் பராமரிக்க சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார…

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பணமாகவோ அல்லது அட்டைகள் (Cards) மூலமாகவோ, அதேபோன்று ETC (Electronic Toll Collection) தொழில்நுட்பம் மூலமாகவோ கட்டணங்களைச் செலுத்தி சேவையைப்…

2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம் 5.1% ஆக சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 2026ஆம்…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் உள்ள ஒரு…

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார்…