Browsing: இலங்கை செய்திகள்

இந்தியாவை பிரதிபலித்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் கடந்த சனிக்கிழமை (21) பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. யாழ் இந்திய துணைத் தூதரகத்தின்…

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (23) ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிந்தித்து முடிவெடுக்கக்கூடிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபட வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில்…

தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைத்து, அவர்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்…

தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்க, ஆட்சியாளர்களும் போலவே, மக்களும் குறைந்த விடுமுறை எடுத்து, அதிக அளவில் பணியாற்ற வேண்டும் எனவும், கட்சியின் தலைவராக நடைமுறையில் அதற்கானபங்களிப்பை…

நாட்டு மக்கள் பணம் வழங்கத் தவறினால், நான் சிறைச்சாலைக்கு செல்ல நேரிடும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார். 2019…

இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களுடன் மன நோயாளிகளாக மாறியுள்ள நபர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது மற்றும் சிகிச்சைகளுக்கு வருவது சுமார் 30 வீதத்தினால்…

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நரியிட்டான் பகுதியில் போதை மாத்திரைகளை வைத்திருந்த இளைஞன் ஒருவரை அக் கிராமத்து இளைஞர்கள் மடக்கி பிடித்துள்ளனர். குறித்த இளைஞன் 8…

யாழ். கோப்பாய் மத்தியில் குடும்பஸ்தர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும்…

ஐக்கிய மக்கள் சக்தியில் தங்காலை மாநகர சபையின் தலைவர் டபிள்யூ.பி. ஆரியதாச மற்றும் மாநகர சபை உறுப்பினர் அரலிய எரந்திம ஆகியோர் நேற்று (21-01-2023) இணைந்து கொண்டனர்.…