மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்க இத்தாலி முன்வந்துள்ளது. இதனை இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி.…
Browsing: இலங்கை செய்திகள்
இன்று (25) முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட…
அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டம் சாபாநயகரும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று (25) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அரசியலமைப்பு உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின்…
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 18 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அந்த…
புத்தளம் – பாலாவி நகரில் உள்ள சிறிய உணவகம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் அந்தக் உணவகத்தின் உரிமையாளர் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளார். இன்று (25) காலை இந்த சம்பவம்…
போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு ஹெரோயினுடன் பொலிஸ்…
கடந்த ஆண்டில் 25 நடைபாதை திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.…
அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனவரி மாத சம்பளம் இன்று (25) வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட மற்றும்…
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியவர் யார்? உங்கள் முன்னாள் தலைவர் கோட்டாபயவா? அதற்காகத்தான் அவர் மக்களால் விரட்டப்பட்டாரா? எதற்காக அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது? ஆட்சியைப் பிடிப்பதற்காகவா…
கம்பளை, கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரமொன்றை சிலர் அங்கிருந்து அகற்றி சென்றுள்ளனர். நேற்று (24) இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக…
