பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுத்தையைக் கொன்று…
Browsing: இலங்கை செய்திகள்
தேசிய புற்றுநோய் பிரச்சாரத்தின் படி இலங்கையில் வருடாந்தம் சுமார் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இரத்தப் புற்றுநோய் அல்லது லியூகேமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன்…
இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின்(IMF) அனுமதி கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி இலங்கையின் கடன் மறுசீரமைப்பு…
தபால் மூல வாக்குகள் விநியோகிக்கும் திகதி மாறினாலும் தேர்தலை நடத்தும் திகதியில் மாற்றம் ஏற்படாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். சுதந்திர மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில்…
இலங்கையுடன் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவின் 20 பேர் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. குறித்த அமெரிக்க குழுவினர் நேற்றிரவு போயிங் சி-17 குளோப்மாஸ்டர் என்ற…
யாழ்ப்பாணம் என்றாலே அனைவரின் நினவுக்கு வருவது வானுயர்ந்த பனைமரங்களும் அதன் அழகும் தான். நுங்கு , கள், பனம் பழம், பனங்காய் பணியாரம், அதன்பின்னர், பனங்கிழங்கு, பூரான்,…
நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை விதித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு…
வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்வரும் போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான TSP உரத்தை தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர்…
கம்பஹா மாவட்டம் வெள்ளப்பெருக்கினால் மூழ்குவதை தடுப்பதற்காக தேசிய திட்டமொன்றை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்பபுரை வழங்கினார். அனைத்து அரச…
இன்று (15) முதல் 66% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு…
