Browsing: இலங்கை செய்திகள்

கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்களில் இன்று (07) உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய நாள் முடிவில், அனைத்து பங்கு விலை சுட்டெண் 198.02 அலகுகள் அதிகரித்து…

இலங்கை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து நிதிஉதவியை பெறும்நிலையில் உள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது . சிரேஸ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது. அதேசமயம் சீனாவிடமிருந்து கடன் மறுசீரமைப்பிற்கான…

பொதுவாக நம் உடலுக்கும் குடலுக்கும் நன்மை செய்ய நம் முன்னோர்கள் பல மூலிகைகளை கொண்டு சட்னி துவையல் செய்து சாப்பிட சொன்னார்கள் . அவர்களும் அந்த சட்னியை…

தாமரை தடாக கலையரங்கிற்கு அருகில் இருந்து சுதந்திர சதுக்கம் நோக்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்கள் ஒன்றியம்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள் பொருளாதார நெருக்கடியால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு திகதி…

கொழும்பு – கண்டி வீதியின் மாவனெல்லை கனேதென்ன பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில்…

இலங்கையின் தேங்காய் பாலுக்கு வெளிநாட்டு சந்தையில் அதிக தேவை காணப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மாத்திரம் 40,000 மெட்ரிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தற்போது விசேட உரை ஒன்றை நிகழ்த்துகிறார்… ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையில், உரம் வழங்குவதன் மூலம் சிறு மற்றும்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்…

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு…