பொதுவாக எல்லோருக்கும் காலையில் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் சிலருக்கு அந்த நாளே மந்தமாக இருக்கும். இஞ்சி இயற்கையில் காணப்படும்…
Browsing: இலங்கை செய்திகள்
தற்போதைய ஜனாதிபதி தமது தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக்…
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் வடக்கு றோமன்…
எம்மீதான தாக்குதல் சம்பவங்கள் ஊடாக எமது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என யாழ் . தேர்தல் மாவட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் மான்…
யாழ்ப்பாணம் – இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு முன்பு இன்றையதினம் மாலை நிறைவெறியில் பொலிஸ் முச்சக்கரவண்டியில் சென்ற இரண்டு பொலிஸார் காரை பின்பக்கமாக மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம்…
கேகாலை மாவட்டம், ருவன்வெல்ல – நிட்டம்புவ பிரதான வீதியில் இந்துரானை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27-10-2024)…
“நான் தோற்றால் வீட்டிலேயே இருக்குமாறு அனுர என்னிடம் கூறியுள்ளார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன், மக்களிடம்…
2024 ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் அரச ஊழியர்களுக்கு நான் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக்காக நிதி ஒதுக்கினேன் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம்…
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின்…
யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த வயோதிப ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் இந்திராணி (வயது 67)…
