இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ரீல்ஸ் காணொளி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 303 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலகளாவிய சாதனையை முறியடித்துள்ளது.…
Browsing: செய்திகள்
அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இரு பெண்களின் சடலங்கள், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற மரண விசாரணைகள்…
யாழ்ப்பாணத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 30…
கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் சென்று கொண்டிருந்த இரவு தபால் தொடருந்து சேனரத்கம தொடருந்து நிலையத்தில் தடம்புரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றிரவு (24) இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து…
பண்டார நாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், சுமார் ரூ. 110 மில்லியன் மதிப்புள்ள கொக்கெய்னை…
ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாகவும், மிக முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும் ராகு பகவான் பார்க்கப்படுகிறார். ராகு பகவான் ஒரு ராசியைக் மற்றொரு ராசிக்கு மாற ஒன்றரை ஆண்டுகள்…
2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அத்துடன், மஹாபொல கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் இறுதித்…
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (25-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி…
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின்…
சமூக வலைதளங்கள் தற்போது அதிகளவில் மன அழுத்தம் மற்றும் எதிர்மறை அனுபவங்களுக்குக் காரணமாக மாறியுள்ளதாக பிரபல நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகி வருகின்றமை பேசுபொருளாகியுள்ளது. செயற்கை…
