நாட்டில் மேலும் 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…
Browsing: செய்திகள்
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (9 ) மதியம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இன்று மதியம் வருகை தந்த அவர்…
27 வயதுடைய கர்ப்பிணித் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளை பிரசவித்த சம்பவமொன்று கொழும்பு டி சொய்சா மகப்பேறு வைத்தியசாலையில் பதிவாகி உள்ளது. தாய் மற்றும்…
ஒற்றுமைபற்றி கருத்துரைத்துவிட்டு தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதே போலித் தமிழ் தேசியவாதிகளின் செயற்பாடு என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.…
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொப் மார்லி என அழைக்கப்படும் சமிந்த தப்ரேவ் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிடிய…
உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதை அடுத்து பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும்…
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசின் தனித் தீா்மானம் சட்டப்பேரவையில் புதன்கிழமை குரல் வாக்கெடுப்பின் மூலம்…
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றியது கொரோனா எனும் கொலைக்கார வைரஸ். அதன்பின்னர் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த வைரஸ் சீனாவிலிருந்து…
ஹைதராபாதில் போதை மருந்துகள் கடத்தல் தொடர்புடைய சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் “பாகுபலி´ படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ராணா டகுபதி புதன்கிழமை…
வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இன்று யாழ்ப்பாணம் மாவட்ட…
