Browsing: சமூக சீர்கேடு

யாழில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பதவி நிலை உத்தியோகத்தராக உள்ள 37 வயதான குடும்பபெண் ஒருவர் தனது பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்று கனடா…

யாழ்.நெல்லியடியில் உயிரிழந்த பெண் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. யாழ்.நெல்லியடியில் வைத்தியசாலையில் கர்ப்பபை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட…

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என கூறி கடந்த 5 ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கணவரை கட்டிவைத்துவிட்டு அவரின் மனைவியிடமிருந்து பெறுமதியான பொருட்களை…

நீண்டகாலமாக கண்டியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் வீடொன்றில் இயங்கி வந்த தகாத விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது, விடுதியின் முகாமையாளர், 27 மற்றும் 28 வயதுடைய இரண்டு…

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற நிலையில் மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட பிக்கு ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட நால்வர் குருநாகல் பிரதேசத்திலிருந்து,…

திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’ காதலன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது நண்பர்களும் தன்னை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாக 18 வயதான யுவதியொருவர்…

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 121 பிரிகேட் மற்றும் 12 வது பிரிவின் கீழ்…

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரைப் பொலிஸ் புலனாய்வு பிரிவினர்…

யாழ்.சாவகச்சோி கல்வயலில் வீதியால் நடந்து சென்றவரை வழிமறித்து தாக்குதல் நடத்தியதுடன் வெட்டி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முந்தினல் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் வெட்டுக்காயங்களுக்குள்ளான…

யாழ். ஊர்காவற்துறையில் 4 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஊர்காவற்துறை – நாரந்தனை வடக்கில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் விஜயேந்திரன் அரணன் என்ற…