Browsing: சமூக சீர்கேடு

காதலிக்கு வேறு நபருடன் திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் , திருமண நாளன்று காதனல் துப்பாக்கியால் சுட்டு யுவதியை கொலை செய்த சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, ஆத்திரமுற்ற மனைவி வீட்டுக்கு தீ வைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் , ஹிங்குராங்கொட, உல்பத்வெவ பகுதியில் கடந்த 25 ஆம் திகதி…

பத்தரமுல்லையில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு யாசகர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். நேற்று இரவு பல்பொருள் அங்காடிக்கு அருகில்…

வேபொட – வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு கணவன் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவர்…

போத்தலில் பெற்றோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு அவரது மூன்று பற்கள் உடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் கண்டியில்…

அயர்லாந்தைச் சேர்ந்த யுவதி ஒருவரின் கையைப் பிடித்து செல்பி எடுக்க வற்புறுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்த வீடியோ…

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய இளம் பெண் அதிரடியாக பொலிஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 780 மில்லிக்கிராம்…

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் செனட் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் தெருவில்…

காலி கொஸ்கொடை ஆராண்ய வீதி பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஹூங்கமை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான…

தெல்கொல்ல பிரதேசத்தில் தாயின் கள்ளக்காதலனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 16 ஆம் திகதியே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…