Browsing: சமூக சீர்கேடு

பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது பொலன்நறுவை தல்பொத்த பகுதியில் இன்று அதிகாலை…

யாழ் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான தாய் மற்றும் 18 வயதான மகளுடன் நோர்வேயிலிருந்து வந்த குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பாக கணவரால்…

கொப்பல் மாவட்டம் கரடகி டவுனை சேர்ந்தவர் முகமது அசாருதீன் (வயது 42). இவர் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக…

பதுளை பகுதியில் மனைவியும் மகனும் சேர்ந்து மண்வெட்டியால் தந்தையை தாக்கிக் கொலை செய்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பதுளை – கஹட்டருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த…

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஏற்படும் குழப்பங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் அருகில் குழபத்தை…

இந்தியாவின் கேரளாவில் கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மணிகுட்டன். இவர் மனைவி சிந்து. இந்த…

சுமார் 177 பவுண் தங்க ஆபரணங்களைக் களவாடிய 4 சந்தேகநபர்கள் ஹட்டன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நோர்வூட் நகரில் உள்ள அடகு பிடிக்கும் நிலையம் ஒன்றில்…

கடவத்தை, கோனஹேன பொலிஸ் அதிரடிப்படையினர் முகாமில் ஆயுதக் களஞ்சியத்துக்குப் பொறுப்பான 59 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது துப்பாக்கியினால் தன்னைத்…

மாத்தறை அக்குரெஸ்ஸ திப்பட்டுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் பூசாரி ஒருவர் கூரிய ஆயுதத்தினால், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்படட நபரின் தலையை…

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவில் உயர்தரத்தில்…