இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 4,386,219 ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண கணினி…
Browsing: சமூக சீர்கேடு
தமிழ்நாடு தர்மபுரியில் கடன் தொல்லையால் மனைவி, மகளை கொலை செய்து விட்டு ஓடும் லாரியில் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில்…
குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த…
கண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனைச் சந்திப்பதற்காக மாத்தளை மாவட்டத்திலுள்ள வில்முவாவிற்குச் சென்றிருந்தபோது, காதலன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரால் கூட்டாக வன்புணர்வு…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரகு…
கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது நேற்று கொழும்பு – சஹஸ்புர காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது…
கண்டி தெல்தெனியாவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் சடலமாக மீட்கப்பட்ட இளம் இயன்முறை சிகிச்சையாளரின் (Physiotherapist) மரணம் தொடர்பான விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் சந்தேகநபராகக் கருதப்படும் அவரது…
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களுக்கு அமைய, கைத்துப்பாக்கி ஒன்றையும் ஒரு தொகுதி தோட்டாக்களையும் மத்திய குற்றவியல் பணியகத்தினர் மீட்டுள்ளனர்.…
இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தின் சித்திபேட் மாவட்டத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அவரது தாயும் அவருடன் தொடர்புடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தீகுல் பகுதியைச்…
அனுராதபுரம், ஹபரணை கிராமிய வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை உத்தியோகபூர்வ விடுதியில் வைத்து 14 வயதுடைய சிறுவனை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று…
