Browsing: சமூக சீர்கேடு

பிரான்ஸ் பாரிஸில் உள்ள ஒரு கொரானா தடுப்பூசி முகாம் ஒன்றை விடுப்பு பார்க்க போன தமிழர் ஒருவருக்கு கொரானா அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது.பின்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் தெரிய…

கிளிநொச்சி- சிவபுரத்தில் குடும்பஸ்தர் அடித்து கொல்லப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் சிவபுரத்தினைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மாயழகு மனோகரன் ( 42 வயது) என்ற…

அவன் அவன் வீட்டில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல், பொத்தாம் பொதுவாக கணினி துறையில் வேலை செய்தால் பெண் சுலபமாக கிடைத்துவிடும் என்று பலபேர் நினைக்கிறார்கள். இது…

தமிழகத்தில் காதல் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால் சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். இவர்…

இந்தியாவில் இளம் பெண் ஒருவரை சந்தேகத்தின் காரணமாக குடும்பத்தினர் கண்மூடித்தனமாக தாக்கி ய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவரை தெலங்கானாவின் Kottagudem மாவட்டம் Illandu பகுதியில் இருக்கும்…

இந்தியாவில் 22 வயது தலித் இளைஞனை உயர் சாதியைச் சேர்ந்த காதலியின் குடும்பத்தினர், அவரது அந்தரங்கப் பகுதியில் இரும்பு கம்பியை உட்புகுத்தி கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை…

திருகோணமலையில் சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி குழந்தை பிரசவித்தமை காரணமாக இருந்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர்…

பிரித்தானியாவை சேர்ந்த பிரபல கோடீஸ்வர பெண் தான் இளம் வயதில் அனுபவித்த பாலியல் தொல்லைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து தைரியமாக மனம் திறந்துள்ளார். சிங்கபூரில் பிறந்தவர் ருத்…

இன்றைய நாளில் பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் பாலியல் வாழ்க்கை குறித்த கவலைகள் நிறைய உள்ளன. தம்பதிகளில் சிலர் தங்காள் எதிர்பார்த்த திருப்தியை அடைந்திருப்பார்கள். பலர், உடலுறவில் திருப்தியடைந்திருக்க…

ராஜஸ்தானில் காவலர் ஒருவர் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார் ராஜஸ்தான் மாநிலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த நரேஷ்…