Browsing: கொரோனா வைரஸ் செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த , யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி…

பயணக் கட்டுப்பாடுகள் மே 31 மற்றும் ஜூன் 7ஆம் திகதிகளில் நீக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை ஜூன் 7ஆம் திகதி…

இந்தியாவில் தாய் உ.யிரிழந்த செய்தியை அறிந்தும் 15 கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கடமையில் தவறாமல் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தின்…

தீபரவிய எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கழிவுப் பொருட்களை சேகரித்த பலருக்கு பல்வேறு சுகயீனங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார். இந்த கப்பலில் இருந்து…

கொரோனா வந்தாலே மரணம்தான் போலும் என்று பீதியை கிளப்பும் கொரோனா கோவிட்-19 தொற்று தீவிரமாகும் போது அவை மூச்சுத்திணறலை உண்டாக்கி பிறகு உயிரிழப்பை உண்டாக்கிவிடும். தொற்று அதிகமாக…

காய்ச்சல் காரணமாக நேற்று யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன்…

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர். காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார்.…

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன. சீனாவிலிருந்து 5 இலட்சம் சைனோபாம் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங்கில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த…

தற்போதைய பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் 7 திங்கள் வரை நாடு முழுவதும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயலணி இன்று காலை இந்தத் தீர்மானத்தை…