Browsing: கொரோனா வைரஸ் செய்திகள்

நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை தளர்த்தப்படுகின்றதே தவிர , முற்றாக நீக்கப்படவில்லை. எனவே போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவுள்ள…

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பிலான விபரங்கள் இனி வரும் காலங்களில் ஊடகங்களுக்கு வடக்கு மாகாணத்திலிருந்து நேரடியாக வழங்கப்படமாட்டாது என்று தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும்…

இலங்கையில் மேலும் 2,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள்…

காலி, அம்பலாங்கொட பகுதியை சேர்ந்த உதரி விஷ்மிகா (22) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். அவர் தனியார் மருத்துவ பரிசோதனை கூடமொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திடீரென உடல்…

2 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் பெருமளவான சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு கர்ப்பிணித் தாய்மார்கள் பலருக்கு கொரோனா தொற்று இலங்கையிலுள்ள கொரோனா தொற்றினால் தற்போது சிறுவர்கள்…

இலங்கையில் நேற்றையதினம் 44 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 44 பேரும் 2021…

கொவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக இன்று (21) இரவு 11.00 மணி முதல் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கும் போது மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாதிருக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சிறார்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியது முக்கியமானது என சிறுவர் நோய் தொடர்பிலான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார். எதிர்வரும்…

இலங்கையில் இன்று அதுவரை 3591 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பதிவான அதி கூடிய தினசரி தொற்று…

கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) விபத்துக்கு உள்ளாகியுள்ளது. நெல்லியடி சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற…