கோவிட் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை ஏற்றுவதில் யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் காட்டிய ஆர்வத்தை வரவேற்கின்றோம். முதல் கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள்தான் யாழ். மாவட்ட…
Browsing: கொரோனா வைரஸ் செய்திகள்
வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றமையால் திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் இன்று மாலை (04.06) சீல் வைத்து மறு அறிவித்தல் வரை…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். அதனால் தற்போது இரண்டு கோவிட்-19 சிகிச்சை…
வெளிநாடுகளில் உள்ள நமது தமிழ் கடைகளில் விற்பனை செய்யும் மீன்வகைகளை வாங்கி சாப்பிடாதீர்கள். இவ் மீன்வகைகள் பெரும்பாலும் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். நீர்கொழும்பு, காலி, மாத்தறை.. போன்ற…
தற்போதைய சூழலில் கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்குமாறு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் அத்தியாவசியமற்ற முறையில் கர்ப்பம் தரிப்பதனை…
பிரான்ஸில் ஈழ தமிழர் ஒருஒவர் வீட்டுக்கு திடீரென வருகை தந்த ப்ரெஞ்ச் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் அங்கிருந்தவர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.இதனால் சுற்றுவட்டாரத்தில் சிறுது பதற்றம்…
கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் உள்ளடக்கமும் கொரோனா வைரஸ் தான். பெரும்பாலும் எந்த ஒரு நோயிற்கான தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுவது அந்த…
இலங்கையில் இன்று (30) மேலும் 36 கொரோனா மரணங்கள் பதிவாகிய நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1441 ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு மேலும் 2,849…
உருமாறிய இந்திய கொரோனா வைரசின் வீரியத்தை தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகள் எதிர்கொள்ளுமா என உலக ஆய்வுநிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், வியட்னாமில் அடையாளங்காணப்பட்டுள்ள உருமாறிய…
யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசிகள் வடக்கு மாகாண ஆளுநரால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஆகியோரிடம் வைபவ ரீதியாக…
