கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் தனது சகோதரியின் காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்…
Browsing: கிளிநொச்சி செய்திகள்.
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள்…
கிளிநொச்சியில் அரசாங்க காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் 5 பேரை இராமநாதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் – கல்மடு காட்டுப் பகுதிக்குள் அனுமதியின்றி உள்…
கிளிநொச்சியில் உள்ள கண்டாவளை கல்லாறு பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் அழிக்கப்பட்ட சம்பவம்…
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு சந்திப்பகுதியில் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கத்திகுத்தில் முடிந்துள்ளது. முரண்பாடு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் கத்திக்குத்திற்கு இலக்கான இளைஞன் தர்மபுரம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…
கிளிநொச்சி பஸ் தரிப்பிடத்தில் நேற்றையதினம் (03-04-2024) அதிகாலை 2.00 மணியளவில் நபரொருவர் குடித்துவிட்டு பொதுமக்களை தாக்கி அட்டகாசம் செய்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் அதிகாலை 2 மணியளவில்…
பிரான்சிலிருந்து கலியாணக் கனவுகளுடன் கிளிநொச்சி சென்ற 36 வயதான இளைஞன் ஒருவர், திருமணம் நிச்சரியிக்கப்பட்ட யுவதி வேறொருவருடன் சென்றதால் கடும் விரக்தியில் மீண்டும் பிரான்ஸ் திரும்பியுள்ள சம்பவம்…
யூரியூப்பர் ஒருவர் ஊடாக கிளிநொச்சியில் வறுமையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு உதவுவதாக கூறி ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரால் தாயும் மகளும் கர்ப்பமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
கிளிநொச்சியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள…
கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்குள் ஆசிரியர் ஒருவரும் , உயர்தர மாணவியொருவரும் சிக்கிய நிலையில் , இருவரும் பொலிஸ் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று…
