Browsing: கிளிநொச்சி செய்திகள்.

கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் பளை பொலிஸ் பிரவிற்குட்பட்ட இந்திராபுரம் இந்திராபுரம் பகுதியில் ஏ9 வீதியில்…

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு பெரியம்மை என்று சொல்லப்படுகின்ற இலம்பி நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம்…

விற்பனைக்காக தயார்படுத்தப்பட்ட 11 கிலோ 100 கிராம் நிறையுடைய 42 போலி தங்க பிஸ்கட்களுடன் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு…

கிளிநொச்சியில் 14 வயதான சிறுமியொருவர் காதலனால் போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெர்யவருகின்றது. அதுமடுமல்லாது காதலனால் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, காதலனின் நண்பர்களாலும்…

கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் 43 வயதான குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உருத்திரபுரம்…

கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் நேற்று (30) மாலை கொழும்பு தெகிவளை பகுதியில் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில்…

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த…

கிளிநொச்சி – பரந்தன் சந்தியில் பஸ்ஸில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் (30-12-2022) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம்…

பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் ஒருவனின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கிளிநொச்சி பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் 45 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்று…