Browsing: இலங்கை செய்தி

பைரவரை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற நாள் தேய்பிறை அஷ்டமி ஆகும். இந்த நாளில் பைரவாஷ்டகம் சொல்லி, பைரவரை மனதார வழிபட்டால் அனைத்துதீர்க்க முடியாத பிரச்சனைகள் கூட காலபைரவரை…

கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருக்கு உதவியாக சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த பெண்ணின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதன்படி, குறித்த பெண் தேவகே இஷாரா செவ்வந்தி…

இலங்கையில் இன்றைய தினமும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும்…

நாட்டில் இந்நாட்களில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக, அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே குழாய் நீரைப் பயன்படுத்துமாறு  இலங்கை நீர் வழங்கல் வாரியம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது. அதோடு வாகனங்கள் கழுவுதல்,…

மட்டக்களப்பு – ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) இரவு 7…

இலங்கை குழந்தைகளின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்க நிறுவனம் ஒன்று, பல முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளதாக குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.…

பெபிலியான, திவுலபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்து நேற்று…

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (19) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 301.1649 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.5502 ரூபாவாகவும்…

இலங்கைக்கு  சுற்றுலா வந்த  ரஷ்ய பெண் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக ரயில் கதவின் வெளிப்புறம் சென்ற வேளை  தலையில் கல் மோதி உயிரிழந்துள்ளார். பதுளையில் இருந்து கொழும்பு…

மாத்தறை மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட் கடேவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடேவத்த சந்தியில் நேற்று (18) இரவு 10…