தினமும் காலையில் செவ்வாழை பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செவ்வாழை பழத்தில் அதிகமான சத்துக்கள் இருப்பதுடன், உடலை…
Browsing: இலங்கை செய்தி
2025 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து 2,000 தாதியர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 148 தாதியர்கள் இஸ்ரேலுக்கு பணிக்காகச் சென்றுள்ளதாகவும், எதிர்வரும்…
செவ்விளநீர் அதிக விலைக்கு விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை அதிக வெப்பத்தால் செவ்விளநீர் தேவை அதிகரித்துள்ளதால், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய தற்போதைய…
பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய்க்கான முந்தைய அறிகுறிகள் காணப்படுவதாக நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார். அதேவேளை இலங்கையில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர்…
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை, நாவுல…
நாட்டில் பல குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகள் இன்று (19) பொலிஸ் உத்தரவின் பேரில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ரவிது சந்தீப குணசேகர மற்றும்…
ரஷ்யாவுடனான தற்போதைய மோதலில் உக்ரைன் அதிபருக்கு தொடர்பு இருப்பதாக டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் போர் நெருக்கடிக்கு தீர்வு காண…
கணேமுல்லே சஞ்சீவ கொலை தொடர்பாக புத்தளம், பாலாவிய பகுதியில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல பெயர்களில், பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாக காவல்துறை…
கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5வது…
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் பியாவோ ஷூடாங். இவரது மனைவி லாங்ஐகுன புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த லாங்ஐகுன் கடந்த 2023-ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். மனைவியின் மீது தீராக்காதல் கொண்டிருந்த…
