ஏறாவூர் மிச்நகரில் 05 வயது சிறுமி ஒருவர், தாயின் இரண்டாவது கணவரால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் அன் நகரையே அதிர்ச்சி உள்ளாக்கியுள்ளது. அன் நபரின் புகைப்படத்தையும், சிறுமியின்…
Browsing: இலங்கை செய்தி
இலங்கையில் ரெஜிபோர்மில் விமானம் தயாரித்து மைதானத்தில் பறக்கவிட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த நபர் பொழுதுபோக்காக பிளாஸ்டிக் மற்றும் ரெஜிபோர்ம் உள்ளிட்ட பொருட்களுடன் பிற…
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் NKS.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார் என…
தொல்லியல் அகழ்வாராய்ச்சி இடம்பெற்று வரும் முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் அகழ்வின் போது சிவலிங்கத்தை ஒத்த இடிபாடு ஒன்று வெளிப்பட்டுள்ளது. ஆதி ஐயனார் ஆலயம் இருந்த பகுதியில்…
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனைய் பிரசவித்த பின்னர் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் திகதி புதைக்கப்பட்ட சிசுவின் சடலம், நீதிமன்ற உத்தரவின்படி நேற்று (8)…
காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 7 மாத கர்ப்பமாக்கிய 25 வயது இளைஞன் ஒருவனை நேற்று (11) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். சிறுமி…
கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ சபையில் தெரிவித்தார். இதன்போது விஞ்ஞான காரணிகளுக்கு…
திருகோணமலை என்.சீ வீதியில் நகைக்கடையொன்றில்நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் இன்றிரவு (10) 7. 15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை என்.சீ.வீதியில் அமைந்துள்ள…
ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 3 பாடசாலைகள் தெரிவுக்காக முன்மொழியப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் நாடு முழுவதும் 1000 புதிய தேசிய…
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு, 08 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம், இன்று (09) காலை இடம்பெற்றுள்ளதாக…
