Browsing: இலங்கை செய்தி

கொழும்பின் புறநகர் பகுதியில் புதையலில் பெற்றுக் கொண்ட தங்கத்தை வழங்குவதாக கூறி கோடீஸ்வர வர்த்தகர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. புதையலில் பெற்றுக்…

கொழும்பின் புறநகர் பகுதியில் புதையலில் பெற்றுக் கொண்ட தங்கத்தை வழங்குவதாக கூறி கோடீஸ்வர வர்த்தகர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. புதையலில் பெற்றுக்…

புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ரம்பாவெவ கிராம சேவையாளர் பிரிவில் இறந்த நிலையில் கொம்பன் யானையின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் கொம்பன் யானை ஒன்று…

இலங்கையில் பஸ் பயணத்தைப் புறக்கணித்து சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்றுவந்து 60 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாவை சேமித்த ஒருவரது செய்தி வைரலாகப் பரவியுள்ளது. எச்.எஸ். பீரிஸ் என்பவர் கொழும்பு…

மாத்தறையில் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டிடம் ஒன்று தொடர்பான தகராற்றில்ஆசிரியர் ஒருவரை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்…

ஒரு இலட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பில், வவுனியா பொலிஸரருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, ஆறு பேர் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கொழும்பு,…

வவுனியா – புளியங்குளம் பகுதியில் நேற்றையதினம் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் கொ.ள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்றையதினம்…

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவரும் பெண் சந்தேக நபராகிய புலஸ்தினி மகேந்திரன் என்ற சாரா ஜாஸ்மின் இலங்கைக்கு மீண்டும் வந்திருப்பதாக வெளியாக தகவலால்…

இளம் யுவதி ஒருவரை பேஸ்புக் ஊடாக ஏமாற்றிய நபர் ஒருவர் அவரை அழைத்துச் செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையினால்…

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் காணாமல் போன 8 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த தகவலை பொலிசார் உறுதி செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் லிஹிலுமோ மிசினி…