Browsing: இலங்கை செய்தி

யாழ். வடமராட்சி முள்ளியில் சுமார் 23 கோடி பெறுமதியான சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி…

முல்லைத்தீவில் கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சொந்தமான சுவாமி தோட்டத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இன்று பிற்பகல் 03 மணியளவில் குறித்த காணியில் குப்பைக்கு தீ…

வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 15 பேர் ஒவ்வாமை காரணமாக ஆடைத் தொழிற்சாலை சிகிச்சை கூடம் மற்றும் வவுனியா வைத்தியசாலையில் இன்று (25.06)…

நாட்டில் இன்று இதுவரை ஆயிரத்து 859 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா…

ஸ்விக்கி செயலி வழியாக வாங்கிய உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் அளித்துள்ளார். துபையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான நிவேதா பெத்துராஜ், ஒருநாள் கூத்து…

இரண்டு வருடங்களுக்கு வாகன இறக்குமதியை தடை செய்யும் வகையில் எட்டப்பட்ட தீர்மானத்தை, அவ்வாறே நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். பொல்கஹவெலவில்…

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக கொண்ட மேதகு திரைப்படம் OTT தளத்தில் வெளியாகயுள்ளது.…

கொவிட் தொற்றாளர்களுக்காக விசேடமாக ஒதுக்கப்பட்ட நாவுல – அம்பன வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார பிரிவு விசேட பரிசோதனை…

நிந்தவூரில் இளம் பெண்களை இலக்கு வைக்கும் போதைவஸ்து அடிமைகள் தொடர்பில் பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, இது தொடர்பில் நிந்தவூர் பள்ளிவாயல்கள் சம்மோளன தலைவர் மற்றும் அரசியல்…

பேராதனை, முருதலாவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்த பகுதி சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய…