Browsing: இலங்கை செய்தி

சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் கூடிய காலணிகள் என வெளியிடப்படும் வீடியோவில் உள்ளது போலியான NIKE காலணிகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என வெளிநாட்டு அமைச்சு…

சூடாக்கப்பட்ட பால் பாத்திரத்தில் விழுந்து எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை 13 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது. மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த…

ஏழு நாட்களுக்குப் பிறகு பெற்றோருடன் இணைந்த காணாமல் போன சிறுவன்! கடந்த 24 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த இரத்தினபுாி, மலங்கம, ஆட்டிகல மாவத்தையைச் சேர்ந்த 14…

மொனராகலை பரையன் நீர்வீழ்ச்சியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணனும் தங்கையும் உயிரிழந்துள்ளனர். 23 வயதுடைய தங்கை நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்துள்ள நிலையில், அவரை காப்பாற்ற அவரின்…

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத அரசாங்கம் அதனை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறையாக அளவுக்கதிகமாக நாணயத்தாள்களை அச்சிடுவதை பிரதானமாகக் கொண்டுள்ளது. அதற்கமைய தற்போதைய அரசாங்கத்தினால் இதுவரையில் ஒரு…

திம்புளை பத்தனை பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் நேற்று (01) மாலை மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திம்பளை பத்தனை பொலிஸார்…

புதிததாக பரவிவருகின்ற டெல்டா வைரஸ் தொற்றானது இலங்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் வைரஸ் தொடர்பான நிபுணரும் பேராசிரியருமான மலிக் பீரிஸ் எச்சரித்துள்ளார். இதன்காரணமாக…

வீட்டு வேலைகளில் குறைந்த வயதுடைய சிறுவர்களை ஈடுபடுத்தியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க…

முடிந்தளவு விரைவாக பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,…

கொவிட்-19 தொற்று உறுதியான மேலும் 1,680 பேர் இன்று (16) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை…