யாழ்ப்பாணத்தில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அபாய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் நாடு…
Browsing: இலங்கை செய்தி
கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள நிந்தவூர், அட்டப்பளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் அக்கரைப்பற்று 19 பிரிவு காசிம்…
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று (02) முதல் அனைத்து ஊழியர்களும் வழமை போன்று கடைமைகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும்…
கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டிப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டி பகுதியில் இன்று(01-08-2021) பிற்பகல்…
திருகோணமலை- மடத்தடி சந்தியில் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிராக ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த…
ஏ – 9 வீதியின் கிளிநொச்சி, பளை, முல்லையடி பகுதியில் இன்று (01) இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் யாழ்…
நாட்டில் மேலும் 67 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (31) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா…
ஆண்களை முச்சந்திக்கு அனுப்பிவைத்துவிட்டு, பெண்ணையும் யுவதியையும் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஹாலிஎல போகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே…
பயாகல – கொரகதெனிய பிரதேசத்தில் நடைபெற்ற பூப் புனித நீராட்டு விழாவில் கலந்துக் கொண்ட 85 பேருக்கு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். பூப்புனித நீராட்டு விழாவில்…
நாட்டின் பல பாகங்களிலும் எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
