சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். இதனால் கிரகங்களில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. நீதியின் கடவுளாக உள்ள சனி பகவான்…
Browsing: இயற்கை அனர்த்தம்
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்…
மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு…
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 290 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்று…
புத்தளம் – முந்தல் 412 ஏக்கர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (28) மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 55 மற்றும் 52…
கலாஓயா ஆற்றுப்படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்று (29) தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள்…
அம்பாறையில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக…
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால்யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொட்டித்தீர்த்த கடும் மழையால் பாதைகள் துண்டிக்கப்பட்ட யாழ் வலிகாமம் கிழக்கு வாதரவத்தை பிரதேசத்தின்…
அம்பாறையில் உள்ள காரைத்தீவில் மாவடிபள்ளி பாலத்திற்கு அருகில் உழவு வண்டி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான 4 பேரில் இருவர் விளக்கமறியலில் வைக்கமாறு…
நிதி உதவி வழங்கியவர்கள் திரு சின்னத்தம்பி மகேந்திரன் (உதவும் இதயங்கள் நிறுவனத்தின் செயலாளர் )யேர்மனி. இன்றைய கொடுப்பனவு புனிதர்களின் பெற்றோரை கௌரவித்தல் அவர்கள் நினைவாக மரக்கன்று வழங்குதல்…
