Browsing: இன்றைய செய்தி

சுகாதார அமைச்சின் அனுமதியுடன், திட்டமிட்டபடி, வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் சகல…

பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்…

நாட்டில் டெங்கு நோய் பரவல் தற்போது அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் ஊடக பேச்சாளர் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார். தென்மேற்கு…

நாட்டில் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகளுடன் இன்று நடத்திய கலந்துரையாடலில் அவர் இந்த…

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் வருடத்துக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவு திகதி…

மன்னார்- வலைப்பாடு கடற்கரையில் மேலும் 6 கடல்ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை கடற்படை அதிகாரிகள் ஆமைகளின் சடலங்களைக் கண்டு…

யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களுடன் கிளிநொச்சி – கெளதாரி முனைக்கு சுற்றுலா சென்ற இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் கெளதாரி முனைக்கு சுற்றுலா சென்று கடலில் குளித்த போதே…

வரும் 2023ம் ஆண்டில் 20 வயதே ஆன இலங்கை யுவதி ஒருவர் நிலவிற்கு செல்லவுள்ள நிலையில், அதன் மூலம் உலகளவில் இலங்கைக்கு அவர் பெருமையை தேடித்தந்துள்ளார். இளம்…

மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை இமானுவேல் எவாஞ்சலின் நிறைவு செய்துள்ளார். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம்…

பொதுவாகவே சேலை அணிந்துகொண்டு எந்த வேலையை செய்வதென்றாலும் பெண்கள் முன்வைக்கும் புகார்கள் எண்ணில் அடங்காதவை. அப்படியிருக்கும்போது, சேலை அணிந்தபடி சறுக்கீஸ் விளையாடி காண்பித்திருக்கிறார் கனடாவை சேர்ந்த அன்ரி…