Browsing: இன்றைய செய்தி

ஹல்துமுள்ளைப் பகுதியின் வள்ளப்பத்தனை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை கார் ஒன்று பாதையை விட்டு விலகி தடம்புரண்டு கீழுள்ள வீட்டு முற்றத்தில் விபத்திற்குள்ளாகியுள்ளது. மாத்தரைப் பகுதியிலிருந்து ஹல்துமுள்ளைப் பகுதிக்கு…

நாட்டில் தற்போது இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன், சிக்கல் நிலைமை அதிகமாக கொண்டவர்களும் காணப்படுபவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மேற்கு…

ஜீன்ஸ் அணிந்ததால் 17 வயதான பெண்ணொருவர் அவரது குடும்பத்தினராலேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் நடந்தது.நேஹா பாஸ்வான் என்ற 17 வயது பெண்…

இரத்தினபுரி − கஹவத்தை பகுதியில் கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கலின் பெறுமதி தொடர்பில் தற்போது பரஸ்பர கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. தேசிய இரத்தினக்கல் அதிகார சபை…

பொலநறுவை – மன்னம்பிட்டியில் இன்று (29)அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்றாளர்களை அழைத்துச் சென்ற இராணுவ…

யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்படுகின்றது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு லட்சம் பேருக்கு சைனோபாம் தடுப்பூசி…

“சம்பந்தனின் மரணத்துக்குப் பின்னர் தலைவர் ஆவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை…

கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 79 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்றில்…

யாழ்.கோப்பாய் மற்றும் உடுவில் பகுதிகளில் நேற்றய தினம் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி உடுவில் பகுதியில் 11 வயதான…