Browsing: இன்றைய செய்தி

ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏகல சாந்த மேத்யூ மாவத்தை பகுதியில் நேற்று (01)  கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பண தகராறு தொடர்பாக இரண்டு சகோதரர்களுக்கு…

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தீர்வின்றி தொடர்ந்துவரும் நிலையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கச்சத்தீவை மீளப் பெறுவதற்குத் தேவையான அனைத்து…

நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட இறக்காமம் பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு சாவாறு பகுதியில்  நேற்று…

மீண்டும் விண்வெளிக்கு செல்ல தயாராக உள்ளதாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். விண்வெளி மையத்தில் இருந்து திரும்பிய பின்னர், நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச்…

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது. காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள…

யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த 45 வயதுடைய…

இன்று முதல் அமுலாகும் வகையில் வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரிக்கான வரம்பு திருத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, தனிநபர் வரி விதிப்புக்கு உட்படும் மாதாந்த வருமான வரம்பு…

நாடாளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், இளங்குமரனுக்கும் ஏதேனும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் அதனை பொதுவெளியில் பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர்…

வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்திருப்பதுபடி, கொழும்பில் ஏப்ரல் 7 ஆம் திகதி மதியம் 12.12 மணிக்கு, மக்களின் நிழல் ஒரு கணம் முழுவதுமாக மறைந்துவிடும்! இது…

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா தனது அபாரமான ஞாபக சக்தியால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 1000+ தமிழ் சொற்களுக்கு ஆங்கிலத்தில் துல்லியமான…