அப்பாவின் வேட்டியால் 10 வயது சிறுவன் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஐசிஎப் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்…
Browsing: இந்திய செய்தி
சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் மாநிலமெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை பெசண்ட்நகர்…
இந்தியாவில் 28 வயதான இளைஞர் ஒருவர் 300 பெண்களை ஏமாற்றி சீரழித்து, நகை, பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூர்…
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தென்மேற்கு பகுதியில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது தலித் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோரின் கண்முன்னே எரித்து கொன்ற…
விருதுநகரில் டயர் வெடித்ததால் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் புகுந்ததில் பெண் உட்பட இருவர் காயமடைந்தனர். அத்தோடு அருப்புக்கோட்டை அடுத்த பாலவநத்தம் கிராமத்தில் சென்று கொண்டிருந்த…
தமிழகத்தில் திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆன நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாக 19 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
இந்தியாவின் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக…
புதுமணப்பெண்னை வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதோடு, மாமனார் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ராஜஸ்தானில் நடந்தேறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த…
உத்தர பிரதேசத்தின் பரபன்கி மாவட்டத்தில் கனரக வாகனமொன்று பேருந்து ஒன்றுடன் மோதியதில் வீதியில் உறங்கிக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பீகார் மாநிலத்தை…
ஜீன்ஸ் அணிந்ததால் 17 வயதான பெண்ணொருவர் அவரது குடும்பத்தினராலேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் நடந்தது.நேஹா பாஸ்வான் என்ற 17 வயது பெண்…
