Browsing: இந்திய செய்தி

திருப்பத்தூர் மாவட்டத்தில், குறி சொல்லும் காளியம்மன் கோயில் பூசாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாபட்டு அடுத்த வடுகமுத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்…

ஆரணி அருகே மணல் திருடியதால் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தனது டிராக்டரை, திருடிய நபரை இரண்டு ஆண்டுகள் கழித்து ஆரணி போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம்…

விருதுநகர் மாவட்டம் அச்சங்குளம் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மாரநேரியிலுள்ள மற்றொரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில், தாய், தந்தை என இருவரையும் இழந்து நிற்கும், 7-ம் வகுப்பு மாணவிக்கு அரசு உதவி புரிய…

காதலர் தினத்தை கொண்டாடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி…

ராமேஸ்வரம் பகுதியில் அன்றாடம் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை வெளி உலகத்துடன் இணைக்கும் பாலமாக விளங்கி வருகிறது “கடல் ஓசை எஃப் எம்” என்ற வானொலி பண்பலை.…

ஏழை ஆட்டோ ஓட்டுனரின் மகள் ஒருவர் மிஸ் இந்தியா போட்டியில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ள நிலையில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் சிங்.…

விருதுநகர் மாவட்டம், கிழவனேரியில் பத்து வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த அண்ணன் போக்சோவில் கைது செய்யப்பட்டான். கிழவனேரி பகுதியிலுள்ள கண்மாய் அருகே 10 வயது…

திருவள்ளூர் அருகே, ப்ரீபயர் விளையாட்டிற்கு அடிமையான 8 ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளி மாணவர்களின் வாழ்வை…

திருப்பத்தூர் மாவட்டத்தில், குறி சொல்லும் காளியம்மன் கோயில் பூசாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாபட்டு அடுத்த வடுகமுத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்…