Browsing: இந்திய செய்தி

சென்னையில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடிக்கச் சென்று பெண் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் போலீசில் சிக்கியுள்ளது.தாம்பரத்தில் நடந்த கொள்ளைச்…

தமிழகத்தில் கணவனை கொல்வதற்காக காதலனுடன் சேர்ந்து சினிமா பாணியில் மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தண்டபாணி(38). காய்கறி வியாபாரியான இவருக்கு…

சின்னத்திரை வரலாற்றில் அதிகம் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஒன்று, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி.இதில் இரண்டாம் சீசனில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக வளம் வருபவர்…

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றின் அருகே சிரித்தபடி வீடியோ பதிவு செய்துவிட்டு, அடுத்த நொடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் தொடர்பில் அதிர்ச்சி பின்னணி…

தமிழகத்தில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இளம் மனைவி சம்பவத்தில், அது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தேனி மாவட்டம்,…

இலங்கை தமிழரான தனது கணவரை பொலிசார் விடுவிக்கா விட்டால் குழந்தைகளுடன் தற்கொலை செய்வேன் என மனைவி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தில் வசித்த இலங்கை…

இந்தியாவில் மைசூரு மாவட்ட துணை ஆணையர் ரோகிணி சிந்தூரி, பொது இடத்தில் பஞ்சர் ஆன தனது SUV காரின் டயரை யாருடைய உதவியும் இல்லமல் தானே மாற்ரம்…

நாமக்கல்லில் இளைய மகன் திருமணமான பெண்ணை காதலித்து இழுத்து சென்றதால், அவமானம் தாங்க முடியாமல் மூத்த மகனுடன் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை…

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறும் வகையில் அறிவிப்பு வெளியாக கூடுமென தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து கருத்து…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே வசந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில், இரவில் அனைவரும் சீரியல் பார்த்துவிட்டு டிவியை ஆஃப்…