இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் தாகத்திற்கு நீர் அருந்த சென்ற சிறுமி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் உலுக்கியுள்ளது.புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சிசவுரா கிராமத்தை…
Browsing: இந்திய செய்தி
தமிழகத்தில் கணவனை கொலை செய்து சடலத்தை வீட்டில் புதைத்து வைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் லியோபால். இவரும் சுஜித்ரா மேரி (30) என்ற…
புதுச்சேரியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போஸ்கோ சட்டத்தின் கீழ் லாரி டிரைவரைபோலிசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். தற்போது, 45…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணாமல் போன சிறுவனை ஒரு நபர் கூட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கடந்த 27 ஆம் தேதி அலிபிரி பேருந்து நிலையம்…
கோலங்கள் என்ற சீரியல் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை தேவயானி. படங்களில் கலக்கியிருந்தாலும் அவர் நடித்த சீரியல் தான் அதிகம் கொண்டாடப்பட்டது. அந்த சீரியலுக்கு…
நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் நடிகையிடம் அத்துமீறி கேள்வி கேட்கும் ரசிகர்களின் அட்டகாசங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இதற்கு பல நடிகைகள் பதிலடி கொடுத்தாலும் ஏதாவது ஒரு…
இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்துள்ளது.நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை அரசு முடிவு…
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் துஷ்பிரயோகம் செய்தவனால் கொல்லப்பட்ட தந்தையின் உடலை பாதிக்கப்பட்ட மகள் தோளில் சுமந்துச்சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி காண்பேரை கலங்கவைத்துள்ளது.உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கடித்துவிடக் கூடாது என்பதற்காக சிலை போல் நடித்த சிறுவனுக்கு குரங்கு முத்தம் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே…
இலங்கை விமானப்படையினர் 2021 மார்ச் 2 ஆம் திகதி 70ஆவது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் முகமாகவும் இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி…
