Browsing: இந்திய செய்தி

இந்திய தலைநகர் டெல்லியில் நிறைமாத கர்ப்பிணி மனைவியை கணவர் துடி துடிக்க சுட்டுக்கொன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஏப்ரல் 27ம் திகதி காலை 10.25 மணியளிவில்…

தமிழகத்தில் தங்கையை கொடூரமாக கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான பின்னணி வெளிவந்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் ஓராண்டுக்கு முன்னர் மரணமடைந்தார்.…

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜனை சிலிண்டரை எடுத்துச் செல்லவேண்டாம் என சிகிச்சை பெற்று வரும் தாயிக்காக மகன் பொலிசார் முன் மண்டியிட்டு கெஞ்சிய காட்சி இணையத்தில்…

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வதற்கு போதிய இடவசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி டெல்லியில் உள்ள கல்லறைகளில்…

இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இன்றைய தினம் இலங்கையில் மொத்தமாக 1096 கோவிட் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இராணுவத்…

இல்-து-பிரான்சிற்குள் தென்னாபிரிக்க வைரசின் தொற்று கட்ந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகின்றது» «இருப்பினும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது» «வைத்தியசாலைகளில் அழுத்தம் அதிகரித்து வருகின்றது» «தொற்றுக்களும் நாளாந்தம்…

தமிழகத்தில் வங்கியில் லோன் வாங்கி தராத காரணத்தினால், காப்பீட்டு நிறுவன ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரித்யன் கிரிதரன் அயனாவரத்தை சேர்ந்தவர்…

தமிழகத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் காமராஜ் இவர் மனைவி சாந்தி கணவரை…

தெலுங்கானாவில் முக கவசம் அடிக்கடி வாங்க முடியாததால், பறவை கூட்டையே முக கவசமாக அணிந்து, ஓய்வூதிய தொகை வாங்க வந்த முதியவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது நாடு…

நாகை அருகே மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் அவரது உடல் மேல் சாய்ந்து கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாகூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர்…