Browsing: வெளிநாட்டு செய்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவை செயற்படுத்துவதனை அந்த நாட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நிலையில் பல்வேறு நிர்வாக…

மிஸ்ஸிசாகா பகுதியில் குப்பை வண்டி ஒன்றில் மோதி பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர். எக்லிங்டன் மற்றும் எரின் மில்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய அதிகாரிகள் குழுவினர் நேற்று (22) திகதி மட்டக்களப்பிலுள்ள பல சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சமய தலங்களையும் பார்வையிட்டுள்ளனர்.…

பிறந்திருக்கும் புத்தாண்டு எப்படி அமையப்போகின்றது என எதிர்பார்ப்பு நம்மிள் பலருக்கும் இருக்கும். கடந்த 2024 ஆம் ஆண்டில் நாம் சந்தித்த மோசமான சம்பவங்கள் இந்த ஆண்டும் வரக்கூடாது…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு ஒரு முக்கிய ஊழல் வழக்கில் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நீதிமன்றம் குற்றவாளிகள் என்று…

கனடாவில் நகைக் கடையில் கொள்ளையிட்டவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். நயகராவின் சென் கதரீன்ஸ் பகுதியில் அமைந்துள்ள நகைக்கடையொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்துடன்…

கனடாவின் நோவா ஸ்கோஷியா மற்றும் நியூ பிரவுன்ஸ்விக் பகுதிகளில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி நோவா ஸ்கோஸியாவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 3.3 சதங்களினால் அதிகரித்துள்ளது.…

கடந்த இரண்டு நாட்களில் இஸ்தான்புல்லில் போலி மதுபானத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதுடன் மேலும் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று துருக்கி செய்தி நிறுவனம்…

எல்லை பாதுகாப்பை பலப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னும் ஓரிரு நாட்களில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். சட்டவிரோத குடியேறிகள் மற்றும் சட்டவிரோத…

கனடாவிற்கான விமான சேவையை நிறுத்திக் கொள்வதாக பிரபல விமான சேவை நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான பிளே ஏர்லைன்ஸ் விமான சேவை…