இந்தோனேசியா இலங்கை நிலைக்கு தள்ளப்படும் என தெரிவிக்கப்படுவதை இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜொகோ விடோடோ நிராகரித்துள்ளார். இந்தோனேசியா இலங்கை நிலைக்கு தள்ளப்படும் என வெளியாகும் கருத்துக்களிற்கு எதிராக முதல்…
Browsing: வெளிநாட்டு செய்தி
ஜப்பானின் ஜெய்கா (JICA )ஆதரவுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த 12வேலை திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி…
இலங்கை வரவுள்ளன சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பலினால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சைனாஸ் யுவான்வாங்-5…
துருக்கியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்துள்ளார். விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இறந்த பாம்பின் தலை…
பாகிஸ்தானில் குழந்தைகள் முன் மனைவியை கொன்று, கொடூர கணவன் ஒருவர் பானையில் கொதிக்க விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் குல்ஷண்-இ-இக்பால் என்ற…
இலங்கையில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருவதால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்துள்ளனர். இவ்வாறான நிலையில் கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலகக்கோரி கடந்த…
கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் சூழ்நிலைகளை சமாளிக்க முடியாமல் வெளிநாடு ஒன்றுதான் தீர்வு என்று முடிவெடுத்து அவசர அவசரமாக தனது சொத்துகளை விற்று அல்லது…
அண்மைய காலத்தில் நடத்திய கனிய வள ஆராய்ச்சியில் 12 ட்ரில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான 31 மில்லியன் தொன் தங்கத்தை கொண்டுள்ள கனிய மண் வளத்தை கண்டுபிடித்துள்ளதாக…
உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யப்படையினர், காபி கப்களுக்குள் கையெறிகுண்டுகளை வைத்து அவற்றை ட்ரோன்கள் மூலம் வீசியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் ஆயுதப்பற்றாக்குறையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த…
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளை அடுத்து மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் பெரும் ஆர்வகாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஏஜன்சிக்காரர்களை நம்பி அவர்களிடம் இலட்சங்களை இழக்கும் அப்பாவி மக்கள்…
