Browsing: விளையாட்டு செய்தி

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (26-05-2024)…

2024ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தகுதி சுற்றில் ரோயல் செலஞ்சர்ஸ்…

உலக பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் F44 ஈட்டி எறிதலில்  இலங்கை வீரர் சமிதா துலான் உலக சாதனையை முறியடித்துள்ளார். ஜப்பான் – டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் தனது முதல்…

2024ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டித் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி…

இலங்கையில் நடைபெறவுள்ள 5வது லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் வீரர்கள் ஏலம் நாளை பிற்பகல்  கொழும்பில் நடைபெறவுள்ளது. 420 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்காக முன்நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில்…

மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் 2024 இன் ஆரம்ப சுற்றில், ஈரானுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர்கள் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்றுள்ளனர். இந்த போட்டியின்…

டி20 போட்டிக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி கடந்தவாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திரசிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் 150 பிடியெடுப்புகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். நேற்றையதினம் (05-05-2024)…

மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கெரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்…

21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில், இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன்படி, மகளிருக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.…