இலங்கையின் நுவரெலியா – கொட்டகலையைச் சேர்ந்த பிரபாகர் – ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவ்னீஷ் உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். மிக இளவயதில் உலக வரைபடத்தில் நாடுகளை அடையாளம்…
Browsing: வினோதம்
திருகோணமலை பகுதியில் 14 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிரதேச மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று (30) அதிகாலை…
பிரித்தானியாவைச் சேர்ந்த கேட் கன்னிங்ஹாம் என்பவர், 2019 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் மெர்சிசைடில் உள்ள செஃப்டனில் எல்டர் என்ற மரத்தை திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளுக்குத்…
அளுத்கம 17வது கட்டை பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புல் தின்ற சம்பவம் தொடர்பாக 600 மாடுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் 5 கால்நடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டதாக…
பார்ன் சுவாலோ (Barn Swallow ) இது ஆர்ஜென்டினா நாட்டிலே வாழும் ஒரு அதிசய பறவையினம் , ஐந்தறிவு ஜீவனான சின்னஞ்சிறு பறவையினம் தான் ஆனால் ,…
யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை…
வட கொரிய மக்கள் பொது இடங்களில் சிரிப்பதற்கும் மது அருந்துவது போன்ற கேளிக்கையில் ஈடுபடுவதற்கும் 11 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய…
நாடளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்றமையினால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மன்னாரின் பல பாகங்களிலும் விழிப்புணர்வு வீதி நாடகம் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மன்னார்…
நாய் கடித்து மயங்கிய குரங்கு ஒன்றுக்கு ஓட்டுநர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து உயிர் பிழைக்க வைத்த காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின்…
சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே…
