Browsing: யாழ் செய்திகள்

யாழில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று நேற்று(18) பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவில் விபச்சார விடுதியாக…

யாழ்ப்பாணம் பளைப் பகுதியில் கடந்த வருடம் திருமணம் செய்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகயீனமுற்று யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் நாளை (19) செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கலையும்…

யாழ்ப்பாணம் – இருபாலை கிழக்கு பகுதியில் விபரீத முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சிற்றம்பலம் பாஸ்கரன் என்பவரே…

2024 ஐபிஎல் தொடர்பில் எம். எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியின் மாணவன் குகதாஸ் மாதுலன் உள்வாங்கப்பட்டுள்ளார்.…

யாழ் நாவலர் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த  இருவரால் ,மோட்டார் சைக்கிளில் வந்த பெண்கள் வீதியில் தடுமாறி விழுந்த போதும் அதை உதாஸீனம் செய்து இருவர் தப்பியோடியுள்ளனர், யாழ்…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மீனவர் கடந்த சனிக்கிழமை (16-03-2024) காணாமல்போன நிலையில்…

யாழ். தொல்புரம் உள்ள கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் நேற்றையதினம் (17-03-2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 49 வயதான கதிரவேலு செல்வநிதி என்றபெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

கனடா வாழ் மாமாவினால் யாழ்ப்பாண இளைஞர் விமான நிலையத்தில் நேற்று முன்தினம்(16) ஐந்து கைது செய்யபப்ட்டுள்ளார். போலி கனேடிய கடவுச்சீட்டில் கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாண…

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று (15.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர்…