Browsing: யாழ் செய்திகள்

யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிராக, யாழ்ப்பாண மாநகர சபை சுகாதாரத் தரப்பினரால் இன்று (26.04.2025) பணி புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாண…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குமீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதத்தில் பல மோசடிகள் நடைபெறுவதாக மூன்று மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் முக்கிய அம்சங்கள்…

வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் அதிகரித்து வருவதால், யாழ்ப்பாணத்தில் புதிய இணையக் குற்ற விசாரணைப் பிரிவு 25.04.2025 அன்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் அதிகாரப்பூர்வமாக…

கீரிமலை கூவில் பகுதியில் 24.04.2025 அன்று டேவிட் குணவதி என்ற 62 வயதுடைய குடும்பப் பெண், வீட்டின் கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். உடல் சுகயீனமால் மருந்து…

யாழ்ப்பாணத்தில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் குடவத்தை, துன்னாலை பிரதேசத்தை சேர்ந்த…

யாழ்ப்பாண யூரியூப்பர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யூரியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு விசாரணை நேற்று (23) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த…

உரும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 5 மாதங்கள் பிறந்த தரின் பவிசா என்ற பெண் குழந்தை, காய்ச்சல் காரணமாக நேற்று (22) மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…

வெளிநாட்டு வேலை வாய்ப்பு கனவுகள் விரக்தியாக மாறியதனால், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணம்…

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (23) காலை துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மரணமடைந்த இளைஞன், தனது…

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இயக்கு நிலையை அடையக்கூடிய வகையில்,…