யாழ் புங்குடுதீவில் 17 வயதான பாடசாலை மாணவியின் தகாத படத்தைக் காண்பித்து மிரட்டி அவருக்கு தொல்லை கொடுக்க முயற்சித்த 2 இளைஞர்களை ஊர்காவற்றுறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதான…
Browsing: யாழ் செய்திகள்
கொலை இடம்பெற்ற வேளை எங்கள் வீடு உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய ராணுவ முகாம்களும் இருந்தன. எனவே…
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை – மாதகல் வீதியில் இன்று காலை இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச் சடலமாக உள்ளவரின் முகம்…
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைத்துத் திருடிய இருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஆரியகுளம் ஸ்ரீ…
யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் 2வது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது. பொதுப்பட்டமளிப்பு விழா இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அத்துடன்…
யாழ்.ஊர்காவற்றுறை – சுருவில் பகுதியில் காலைகடன்களை கழிக்க சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி நேற்றய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை…
2022.02.26 யாழில் புகையிரத விபத்தில் இளம் யுவதி. உயிரிழப்பு ! கண்ணீர் அஞ்சலிகள் அமரர் ராஜ்குமார் ஜெயந்தினி (வயது 23) கொக்குவில் தொழிநுட்ப. ……..கல்லூரிக்கு அருகில் உள்ள…
யாழில் இரு வேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் நேற்று உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது சிலம்பு சுற்றுதலில் உலக சாதனை நிலைநாட்டுவதற்கான…
வடமராட்சி – கிழக்கு குடத்தனை பொற்பதியில் இரண்டு வீடுகள் இனம் தெரியாத குழுவினரால் அடித்து நொருக்கப்பட்டமையால் வீட்டின் சீற், ஜன்னல் கண்ணாடிகள், குளிர்சாதனப்பெட்டி, வேலி என்பன சேதமடைந்துள்ளன.…
ஜெர்மனியில் மிகக்குறைந்த வயதில் இரு துறைகளில் உயர் பட்டங்களை பெற்று யாழ்.தமிழ் இளைஞன் அனங்கன் சின்னையா பெருமை சேர்த்துள்ளார். ஜெர்மனியில் இருக்கும் வடமேற்கு மாநிலத்தில் வாழ்ந்துவரும் அனங்கன்…
