யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தராக்கி சிவராம் மற்றும் செல்வராஜா ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் பல…
Browsing: யாழ் செய்திகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு இன்று (28.04.2025) காலை கைலாசபதி கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் போது, கலைப்பீடத்தின் 50 ஆண்டுகளைக் கொண்டாடும்…
யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயதுச் சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இருவர்…
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரும் , ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காச்சலினாலும் மற்றவர் அதீத வெப்பம் காரணமாகவும் உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர்…
யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிராக, யாழ்ப்பாண மாநகர சபை சுகாதாரத் தரப்பினரால் இன்று (26.04.2025) பணி புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாண…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குமீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதத்தில் பல மோசடிகள் நடைபெறுவதாக மூன்று மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் முக்கிய அம்சங்கள்…
வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் அதிகரித்து வருவதால், யாழ்ப்பாணத்தில் புதிய இணையக் குற்ற விசாரணைப் பிரிவு 25.04.2025 அன்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் அதிகாரப்பூர்வமாக…
கீரிமலை கூவில் பகுதியில் 24.04.2025 அன்று டேவிட் குணவதி என்ற 62 வயதுடைய குடும்பப் பெண், வீட்டின் கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். உடல் சுகயீனமால் மருந்து…
யாழ்ப்பாணத்தில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் குடவத்தை, துன்னாலை பிரதேசத்தை சேர்ந்த…
யாழ்ப்பாண யூரியூப்பர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யூரியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு விசாரணை நேற்று (23) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த…
