யாழ்.கோப்பாய் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பு…
Browsing: யாழ் செய்திகள்
யாழில் இடம்பெற்ற குடும்பத்தகராரில் போத்தலை உடைத்து தாக்கியதில் இரு குடும்பஸ்த்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது கடந்த புதன் யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரு…
இலங்கையில் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட வரலாறே தற்போது காணப்படுவதாகவும்,நிறைவேற்று அதிகாரம் உள்ளவரை அமைச்சு பதவியென்பது ஒரு வலுவற்ற பதவியென்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என மாணவர்கள் சிலர் தமது…
யாழ். பருத்தித்துறை – துன்னாலை,மடத்தடி பகுதியில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து வாள் வெட்டு தாக்குதல் நடத்தி கொள்ளையிட்டு சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது…
யாழ்.சித்தங்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் 2ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை அடித்து துன்புறுத்தியதாக ஆசிரியர் மீது சிறுவர் பாதுகாப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. கடந்த 10ஆம்…
யாழ்.பல்கலைகழக முன்றலில் இன்று காலை 8 மணியளவில் பல்கலைக்கழக புகுமுக மாணவியின் மீது அசிட் வீசப்போவதாக அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு…
யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ் நகரிலுள்ள விடுதிகளை சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த 9 ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள்…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு ஆண் தாதிய உத்தியோகத்தர் தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.…
யாழ்.கோண்டாவில் பகுதியில் கட்டட ஒப்பந்தகாரர் ஒருவருடைய வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான கட்டடப் பொருட்களை கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில்…
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு 8 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்லிப்பழை மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவரொருவரின் வீட்டிலேயே இந்த…
