Browsing: யாழ் செய்திகள்

யாழ்ப்பாணம் காரைநகரில் பெண் ஒருவர் கிண்ற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பாதுகாப்பு கட்டுக்கள் இல்லாத கிணற்றில் நேற்றைய தினம் (4) நீராடிக்கொண்டிருந்த வேளை , கால் வழுக்கி கிணற்றினுள்…

யாழ்ப்பாணம் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் உல்பத்தகம, கல்கிரியாகம, அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின்…

விடுதலை புலிகளின் கடற்புலிகளின் தளபதி முன்னாள் போராளி அமரர் ஜெயராசா குமுதினி உடல்சுகயீனம் காரணமாக முல்லைத்தீவில் உயிரிழந்துள்ளார். கடற்புலிகளின் மகளீர் படையணியின் கட்டளை  போராளியாக  மலர்விழி  இருந்தவர்…

யாழ்ப்பாணப் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வீரசிங்கம் மண்டபத்தில்…

ஜனாதிபதி அனுரகுமார  தலமையிலான    இலங்கை அரசாங்கம், யாழ்ப்பாணப் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். வீரசிங்கம்…

தமக்கு ஏதும் நேர்ந்தால் தம்மைச் சமாதி வைக்க வேண்டாம் என்றும், காலதாமதமின்றிச் செம்மணி மயானத்தில் தம் பூதவுடலை சைவ முறைப்படி நீறாக்கும்படியும்  மறைந்த நல்லை ஆதீன முதல்வர்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த சில காணிகள் விடுவிக்கப்பட்டு, அவை மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் அதிகாரப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண கட்டளைத்தளபதி மானத ஜெகம்பத் இதற்கான அனுமதிப்பத்திரங்களை…

யாழ்ப்பாணம் கோண்டாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் விற்பனைக்காக வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், அங்காடியின் உரிமையாளருக்கு ரூ.40,000 தண்டம்…

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சளை இந்தியாவிலிருந்து கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.…

யாழ். போதனா வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (30 வயது)…