Browsing: முக்கிய செய்திகள்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு மாவட்ட மட்டத்தில் மத்திய நிலையங்கள் அமைப்பது தொடர்பில் பரீட்சை திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.இவ்வாறான மாணவர்களுக்கு…

திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட் தமிழ் உறவுகளின் 25ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. 1996 பெப்ரவரி 11ஆம் திகதி, ஒன்பது பெண்கள், 12…

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி இருந்த மொத்தமான கடன் தொகை 14 ஆயிரத்து 605 பில்லியன் ரூபா…

கேகாலை தேவாலேகம வீடொன்றினுள் கூரையை பிரிந்து இறங்கிய நபரொருவர் 78 வயதுடைய வயோதிப பெண் ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கொலை செய்துள்ளார்.கொலையினை புரிந்த சந்தேகநபர் பொலிஸாரினால் கைது…

நில எல்லைகள் வழியாக கனடாவுக்குள் நுழையும் எவருக்கு எதிர்மறை கொவிட்-19 சோதனை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல், நில எல்லையில்…

காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 7 மாத கர்ப்பமாக்கிய 25 வயது இளைஞன் ஒருவனை நேற்று (11) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். சிறுமி…

ருமேனியா நாட்டில் ஞானஸ்தானம் கொடுக்கும் நிகழ்ச்சியில் குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ மதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சில வாரங்கள் கழித்து ஞானஸ்தானம் கொடுக்கப்படுவது வழக்கம்.…

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூஹானில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், சீன மருத்துவக் குழுவும் தெரிவித்துள்ளன.…

கேரளாவில் பெற்ற மகனை தாயே கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், பாலக்காடு, புதுப்பள்ளிதெருவை சேர்ந்தவர் சுலைமான்; டாக்ஸி…

யாழில் முதல் முதல் ஆணை பெண்ணாக மாற்றிய அறுவைசிகிச்சை வெற்றி! இலங்கையில் முதல் முறையாக யாழ் போதனா வைத்தியசாலையில் ஆண் ஒருவர் பெண்ணாக மாறிய அறுவை சிகிச்சை…