Browsing: செய்திகள்

மனநல சவால்களை எதிர்கொள்வோருக்கு ஆதரவாக, கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர் ரோய் ரத்னவேல் மற்றும் அவரது மனைவி சூ நாதன், ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்பு அறக்கட்டளைக்கு மில்லியன்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நிமோனியா காய்ச்சல் காரணமாக 75 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர்,…

கிளிநொச்சி மாவட்டம் கணேசபுரம் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில், ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர், கிளிநொச்சி காந்திநகரைச்…

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ள தகவல்கள் எந்தவிதமான…

ஆஸ்திரேலியாவின் முன்னணி வானவியல் ஆய்வகருவிகளில் ஒன்றான ASKAP (Australian Square Kilometre Array Pathfinder) தொலைநோக்கி மூலம், பால்வீதியின் பரந்த விரிவில் டிரில்லியன் கணக்கான மைல்கள் தொலைவில்…

72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு…

அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று வொசிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரிலேயே…

கிளிநொச்சி – பூநகரி முழங்காவில் பகுதியினில் சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்து வருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேச சபை சட்ட நடவடிக்கைகளிற்கு தயாராகி…

அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ச கதிரையிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததால், அவர் 6 மாத காலத்துக்கு விமானத்தில் பயணிக்க கூடாது என வைத்தியர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பகுதியில் பிரபல பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று (23)…