கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஊடாக மொத்தமாக 9,151 புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாகனங்களின் இறக்குமதி…
Browsing: செய்திகள்
யாழ்ப்பாணத்தில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 37 வயதுடைய பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலமானார். மூத்தநயினார் கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்…
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துடன் தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள்…
அம்பலாங்கொட பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர். 7 ஆம் தரத்தில் கல்விபயிலும் குறித்த மாணவன் அவரது…
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்களின் அசமந்த போக்கினால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில், பூம் ட்ரக் ஒன்று…
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில், ஆசியாவுக்கான நிதியியல் உறுதிப்பாட்டுச்சபையின் (Financial Stability Board – FSB) பிராந்திய ஆலோசனைக் குழு கூட்டம், கடந்த வாரம் கொழும்பில் வெற்றிகரமாக…
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைகள்…
வவுனியா மாநகரசபை பகுதியில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலியாக திரிந்த 60க்கும் மேற்பட்ட மாடுகள் மாநகரசபையினரால் பிடிக்கப்பட்டுள்ளன. மாநகரசபை பகுதியில் கட்டாக்காலி மாடுகளால் ஏற்படும்…
பதுளை, ஹாலி எல, போகஹமதித்த பகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஒரே நேரத்தில் மண்ணில் புதையுண்ட நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பதுளை…
