Browsing: செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. காலை முதல் கிட்டத்தட்ட 220,000 பேர் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார…

நாடாளுமன்றில் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) எதிரணியினரை நோக்கி கூச்சலிட்டதுடன் கெட்டவார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிரணியினருடன் இடம்பெற்ற காரசாரமான விவாதத்திலேயே இவ்வாறு இடம்பெற்றதாக தகவல்கள்…

சிவனேசத்துரை சந்திரகாந்தன் (Pillayan) பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை காணிகள்மீண்டும் அபகரிக்கப்படுவதாக பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை…

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு என்னால் முடியும். ஆனால் அவ்வாறு பலத்தை பிரயோகிப்பதற்குத் நான் விரும்பவில்லை என ஜனாதிபதி கோட்டாபய…

நாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைபிடித்து பொறுப்புடன் நடந்துகொள்ளாவிட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை உருவாகும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

கருணா தனது 55வது பிறந்த நாளை கடந்த ஞாயிற்றுக் கிழமை (07.11.2021) புதிதாக திருமணம் முடித்த மனைவியுடன் மிகச் சிறப்பாக கொண்டாடியுள்ளார். இதே வேளை கருணாவின் முதல்…

அமெரிக்காவில் பெரு நிறுவனங்களின் ஊழியா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அந்த நாட்டு அரசின் உத்தரவை முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. நூற்றுக்கு…

வூஹான் நகரில் கொரோனா பரவலுக்கு எதிராக சீனா எடுத்த நடவடிக்கை குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளரின் உடல்நிலை அபாயக் கட்டத்தில் உள்ளதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இதை…

ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இளைஞா் நாகேந்திரன் கே.தா்மலிங்கத்துக்கு சிங்கப்பூரில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனையை நிறுத்திவைக்க அந்த நாட்டு அரசு மறுப்பு…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாதிமா ஹாதியா எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில்…