Browsing: செய்திகள்

டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப் பொருள் கடத்தல்காரன் ஒருவனுக்கு உதவிய பெண் ஒருவர் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதுடைய பெண் தெஹிவளை, நெதிமால பிரதேசத்தில் வைத்து…

பின்தங்கிய கிராம அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வழிகாட்டலில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச…

நாட்டில் சட்ட விரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்வோரின் வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்…

பிரான்ஸில் இந்த ஆண்டின் சிறந்த சமையல்காரராக Hugo Roellinger என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அவரது தந்தை ஒலிவியரின் கூற்றுப்படி, Hugo Roellinger உணவுகளுக்கு அதிக ருசியை அளிப்பது…

உலகின் 23 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில அற்புத நிகழ்வுகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நீண்ட நாட்களாக வேண்டும் என்று நினைத்த…

கண்ணீர் அஞ்சலி அமரர் கந்தையா சண்முகநாதன் (ராயு) கைல்புறோன் கந்தசாமி கோவில் (செயலாளர்) புலம்பெயர் தேசங்களில் பல ஆலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சிலவே தாயக மக்களின்…

யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினால் பொதுமக்களின் காணிகளை கையப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று…

கிளிநொச்சியில் இளம் குடும்பத்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் நேற்றையதினம் மாலை 4.30 மணியளவில் குறித்த…

சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் – தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து அரசியல் என்ற பயணத்தில் பயணிக்க வேண்டிய தேவை இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்…