கேரள மாநிலம் திருச்சூர் பரமக்காவு பகுதியில் உள்ள கால்வாயில் நேற்று பச்சிளங்குழந்தை பிணம் கிடந்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பரமக்காவு போலீஸ் நிலையத்திற்கு தகவல்…
Browsing: செய்திகள்
மனைவியை கட்டையால் அடித்து கொடூரமாக அடித்து கொன்ற நபரை பொலிஸார் கைது செய்தனர். இக்கொலை 2007 ஆம் ஆண்டு இடம்பெற்றதுடன் 14 வருடங்களின் பின்னர் சந்தேகநபரான கணவர்…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வெடி விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்…
யாழ்.கோண்டாவில் – உப்புமடம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை இனந்தொியாத நபர்கள் தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளதில் வீட்டின் கண்ணாடி உட்பட பலபொருட்கள் சேதமடைந்துள்ளது. சம்பவம்…
போதை பொருள் வழக்கில் கைதான சுகேஷ் வழக்கு விவகாரத்தில் அதிரடி திருப்பங்களும், புதுப்புது தகவல்களும் தினந்தோறும் வெளியாகி வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர்.…
ஹப்புத்தலை தோட்ட தொழிலாளர்கள் இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானை சந்திப்பதற்கு நேரம் கோரியதோடு, தொழிலாளர்களின் ஒப்புதல் இன்றி நிர்வாகத்தால்…
பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று திருப்பதி ஆலயத்திற்கு செல்லவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருப்பதி வெங்கடாசலபதிக்கு சென்று அவ்வப்போது…
பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம்…
அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வழங்கிய சான்றிதழை வாங்காமல் , பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த சிங்கப் பெண் பற்றிய தகவல்கள்…
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் கணக்கிடப்பட்ட மொத்த பணவீக்கம் 11.1 சதவீதம் உயர்ந்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச சதவீதமாகும். மேலும்,…
